உள்நாடு

உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Read More
உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா பழைய மாணவிகள் ஒன்றியத்தின் கன்னி சஞ்சிகை பார்வை வெளியீடு

புத்தளம் ‘இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி’யின் ‘வாரிஸாதுல் இஸ்லாஹிய்யா’ (பழைய மாணவியர் ஒன்றியம்) தனது முதலாவது ‘பார்வை’.என்ற சஞ்சிகையை வெளியீட்டுள்ளது. இவ்வமைப்பு உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு ஒரு வருடகாலத்துக்குள் முதல்

Read More
உள்நாடு

ஆழ்கடலில் போதைப் பொருட்களுடன் சிக்கிய படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு வெள்ளிக்கிழமை (17) காலை

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேசம் பாரிய ஆபத்தில் – மாற்று நடவடிக்கை கோரி முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் மகஜர்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதன் பாதகங்கள், அதனால் மக்கள் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துக்கள்

Read More
உள்நாடு

புத்தளம் தள வைத்தியசாலையில் முதன் முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திர சிகிச்சை இடம்பெற்றது

புத்தளம் தள வைத்தியசாலையில் முதன் முறையாக இடம்பெற்ற முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற

Read More
உள்நாடு

பேருவளை மருதானை சாதுலியா ஸாவியாவில் 159ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்

ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (றழி) அவர்களின் 860ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு (1100 ஆண்டுகள் பழமைமிகு) இலங்கையின்

Read More
உள்நாடு

ஹொரொவ்பொத்தான இம்தியாஸ் எழுதிய “உலகை ஜெயித்தவர்கள்” நூல்வெளியீடு

ஹொரொவ்பொத்தான அஹமட் இம்தியாஸ் எழுதிய “உலகை ஜெயித்தவர்கள்” நூல்வெளியீடுகடந்த திங்கட்கிழமை(13) ஹொரொவ்பொத்தான பிரதேச சபை விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சவால்களை சளைக்கச்செய்துசாதித்தவர்கள் பற்றிய உண்மைக்கதைகள்

Read More
உள்நாடு

தலதா மாளிகையில் தேசிய எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு.ஜனாதிபதி பங்கேற்பு.

புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில்

Read More
உள்நாடு

இன்று முதல் வெள்ளி வரை அரச நிறுவனங்கள் திறந்திருக்கும்

இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More