தாய் மகள் எரிகாயங்களுடன் உயிரிழப்பு
தலாவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட குடாவெவ பிதுங்கட பிரதேசத்தில் எரிகாயங்களுடன் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குடாவெவ பிதுங்கட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும் 2
Read Moreதலாவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட குடாவெவ பிதுங்கட பிரதேசத்தில் எரிகாயங்களுடன் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். குடாவெவ பிதுங்கட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும் 2
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச இன்றைய தினம் (31.12.2024) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு தனது
Read Moreமாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக இன்று (31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
Read Moreபுத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த “டைனி டொட்ஸ்” இல்ல விளையாட்டு
Read Moreகடந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தமும் செய்யப்பட்ட ஏறாவூர் நகர பிரதேசத்திற்கான வடிகான் அமைப்பு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,
Read Moreமத்துகம வெலிப்பன்னை கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அகில இலங்கை வை.எம்.எம். ஏ இயக்கத்தின அனர்த்த முகாமைத்துவ
Read Moreபேருவளை சீனன்கோட்டை கென் சர்வதேச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பேருவளை சீக்கு விழா ஹோட்டலில் மிக விமர்சையாக நடைபெற்றது. பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ். முஹம்மத்
Read Moreபொலன்னறுவை வெலிகந்த சிங்கபுர 30 ஆவது மைல் கல் பகுதியில் தனியார் அரிசி லொறி ஒன்றும் வெற்றிலை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வெற்றிலை
Read Moreஅரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ்
Read Moreஅண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என
Read More