Month: August 2026

உள்நாடு

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டார். விசாரணையாளர்கள் விடுத்த அழைப்பாணைக்கு இணங்க, கருணாநாயக்க இன்று காலை சுமார்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் விசேட ஊடக சந்திப்பு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட மையவாடி மண் நிரப்பும் பணிக்கு நிதி மற்றும் பொருள் ரீதியாக உதவிய பொதுமக்கள், நன்கொடையாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், உள்நாட்டிலும்

Read More
உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Award of Excellence -2026 கௌரவிக்கும் நாடளாவிய நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரி பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை

Read More
உள்நாடு

கல்முனை சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கின்  வேலைக்கான ஆரம்பிப்பு விழாவும், நீச்சல் தடாகத்தினை உத்தியோக்பூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வும்

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கின் 104 மில்லியன் செலவில் அடுத்த கட்ட வேலைக்கான ஆரம்பிப்பு விழாவும், நீச்சல் தடாகத்தினை உத்தியோக்பூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

கிண்ணியா மீலாத் விழாவில் ராகுல தேரர் பங்கேற்பு

கிண்ணியா மகரூ கிராமத்தில் உள்ள ஆயிஷா பள்ளிவாயலில் ஏற்பாட்டில் இடம் பெற்ற மீலாதுன் நபி விழா சிறப்பாக நேற்றுமுன்தினம் (29)இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக பௌத்த

Read More
உள்நாடு

தனியார் மேலதிக வகுப்புகளை நடாத்துவோர் கற்பித்தலுக்கான சிறப்பு உரிமம்(லைசென்ஸ்) பெறுவது கட்டாயம்

தனியார் மேலதிக வகுப்புகளை (Tuition classes) நடத்தும் ஆசிரியர்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இனி கற்பித்தலுக்கான சிறப்பு உரிமத்தைப் (Teaching License) பெறுவது கட்டாயமாக்கப்பட

Read More
உள்நாடு

சாதனைகளால் சிறகடிக்கும் மாற்றுத்திறனாளிகள்

மேல்மாகாணம் கம்பஹா மாவட்டம் திஹாரிய தூல்மலையில் அமைந்துள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. செவிப்புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கற்றல் இடர்பாடு, உடல்

Read More
உள்நாடு

பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க

Read More
உள்நாடு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரவி கருணாநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.  தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில்

Read More
உள்நாடு

ஒலிபெருக்கி பாவினை குறித்து பொலிஸாரின் கோரிக்கை

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காத வகையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்படி விடயம்

Read More