உலகம்

உலகம்

சிங்கப்பூரில் ராயல் கிங்ஸ் குரூப்பின் 6 நிறுவனங்களுக்கு எஸ்.ஏ.எஃப். பாராட்டு அங்கீகாரங்கள்

சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசிய சேவைக்கு தொடர்ந்து சிறப்பான ஆதரவு வழங்கி வந்ததற்காக, 2026 ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ராயல் கிங்ஸ்

Read More
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியான ஜுர்ம் பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி

Read More
உலகம்

யாழ்ப்பாண மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட இருவருக்கு உயரிய Doctor of Letters (D.Litt.) கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது

உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா சார்பாக வழங்கப்பட்ட உயரிய Doctor of Letters (D.Litt.) கௌரவப் பட்டத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் டென்மார்க் நாடுகளைச் இரு முதுநிலை

Read More
உலகம்

இந்திய இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளருமான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி லக்னோவில் காலமனார்

அவரது மறைவிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆகியோர் இரங்கல் திருச்சி எம்.

Read More
உலகம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயக வழியில் செயல்படுதோ, அதேபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியும் ஜனநாயக வழியில் செயல்படுகிறது

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இலங்கையை சேர்ந்த தீவிரவாத செயலில் சம்பந்தப்பட்ட ஒரு எம்பியோடு இப்போ புதியதாக ஆட்சி அமைந்த பிறகு சந்தித்துப் பேசினதா சொல்றாங்க. அது

Read More
உலகம்

வெனிசுவேலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்நாட்டின் தலைநகர் கராகஸில் உள்ள கட்டிடங்களை குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்ற.  வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் (Moron)

Read More
உலகம்

“ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்”, முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள்சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, அரசியலிலும் பெரும் விசில் புரட்சியை ஏற்படுத்தி, தற்போது தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் ஜோசப் விஜய்.

Read More
உலகம்

திருவள்ளூர் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் உயிரிழந்தனர்.தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம்

Read More
உலகம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்து

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு

Read More
உலகம்

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று

Read More