பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,
Read Moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,
Read Moreகோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை காலை (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதேச செயலக களஞ்சிய அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ
Read Moreஅக்கரைப்பற்று பிரதேச செயலகத்ததிற்குட்பட்ட மகளிர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) கொக்கோ கார்டனில் வெகுவிமர்ச்சியாகவும் கோலாகலமாகவும் நடாத்தப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேச
Read Moreபுனித துல்கஃதா மாதத்திற்கான தலைப் பிறை நேற்று சனிக்கழமை (18) நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1447 புனித துல்கஃதா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு
Read Moreஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அங்கத்தவர்களுக்காக, இலங்கைக்கான துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகப் பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட 10
Read Moreஇந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும்
Read Moreஇன்று (19) வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்
Read Moreமன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஸத்தார் முஹமட் ஜாவித் தனது 33 வருட கால அரச சேவையில் இருந்து கடந்த 15
Read Moreஅகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்கள் பேரவையின் (YMMA) கஹட்டோவிட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான முகாம் நாளை ஏப்ரல் மாதம் 19 ஆம்
Read Moreஹிஜ்ரி 1447 துல் கஃதாஹ் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்ஷா இன்று (2026.04.18) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
Read More