உள்நாடு

உள்நாடு

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள்நாடு திரும்பிய பின் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்நாட்டில் பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்கவும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் நாடு திரும்பிய பின் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இந்நாட்டில் பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்கவும் வலுவான பெருந்தோட்டத் துறைக்காக நிறுவனங்களை ஒன்றிணைக்கும்

Read More
உள்நாடு

116 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும்,

Read More
உள்நாடு

மேலதிக மாவட்ட பதிவாளராக புத்தளத்தை சேர்ந்த ராசிப் நளீம் நியமனம்

புத்தளம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் சேவை தரம் II, வகுப்பு III தேர்வில் மாவட்டத்திலிருந்து தெரிவான ஒரேயொருவர் என்ற சிறப்பை

Read More
உள்நாடு

ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒப்பந்தம் ரத்து; நேரடி நிர்வாகப் பொறுப்பை ஏற்றது IPG மற்றும் SLC

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் உரிமை நிறுவனமான ‘இன்னோவேடிவ் புரொடக்ஷன் குரூப்’ (ஐ.பி.ஜி), இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து, ஜெப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ‘ஸ்போர்ட்ஸ்

Read More
உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வியாழக்கிழமை (23) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

Read More
உள்நாடு

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்

Read More
உள்நாடு

கண்டி சித்திலெப்பை கல்லூரிக்கு இந்திய எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு

இந்தியா நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் கவிஞரும் பன்னூலாசிரியருமான மு. முகம்மது சலாகுத்தீன் எழுதிய நூல்களின் ஒரு தொகுதியை சித்திலெப்பை கல்லூரியின் நூலகத்திற்கு கவிஞர்

Read More
உள்நாடு

கோட்டாவின் ரிட் மனு ஆகஸ்ட் 3 இல் பரிசீலனைக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட

Read More
உள்நாடு

புகையிரதப் பாதைகள் விஸ்தரிப்பு குறித்து பாராளுமன்றத்தில் நாளை தனி நபர் பிரேரணை

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலும், மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலும் புகையிரதப் பாதையை விஸ்தரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை சமர்ப்பித்துள்ள விசேட தனிநபர் பிரேரணை, நாளை வெள்ளிக்கிழமை

Read More