உள்நாடு

உள்நாடு

அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. யினால் கல்முனை மண்ணில் தூக்கமில்லாது தொடரும் மக்கள் பணி; கடந்த ஒன்றரை வருட கால சாதனைப் பயணம்

கல்முனைத் தொகுதியின், குறிப்பாக கல்முனைக்குடி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவைகளை இனங்கண்டு, கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில் பல மில்லியன் ரூபாய் செலவில் வரலாற்று முக்கியத்துவம்

Read More
உள்நாடு

சிலாபத்தில் டித்வாவால் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர்

உள்நாட்டு நன்னீர் இறால் வளர்ப்புத் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பி அதன் மூலம் நாட்டிற்குத் தேவையான அதிகளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்கம் பல விசேட வேலைத்திட்டங்களை

Read More
உள்நாடு

மாத்தளை நகர வெசாக் வலயத்தில் கொங்காவல ஜும்ஆ பள்ளியின் கோப்பி பான தன்சல்

மாத்தளை நகரில் இடம் பெற்ற வெசக் வலயத்தில் மாத்தளை கொங்காவல ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ( கோப்பி பானம் ) தான சாலை

Read More
உள்நாடு

சாந்தா ஜெயராஜ் எழுதிய “உணர்வுகள்” நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துறை வழங்கிய இர்ஷாத் ஹ்மதுல்லா

டாக்டர் சாந்தா ஜெயராஜ் எழுதிய “உணர்வுகள்” நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துறையினை இலங்கையினை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியாளார் இர்ஷாத் ஹ்மதுல்லா வழங்கினார். டாக்டர் சாந்தா ஜெயராஜ் எழுதிய

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,

Read More
உள்நாடு

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல, மாறாக மன்னிப்பு, ஒற்றுமை மற்றும் மனிதாபிமானத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனிதத் தளமாகும் என ஐக்கிய சமாதானக்

Read More
உள்நாடு

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு

கிழக்கில் மாகாணத்தில் சமூக சேவை மேற்கொள்வதையே இலக்காகக் கொண்டு1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் புதிய செயலக (EFO) கட்டடத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு

Read More
உள்நாடு

மது போதை சாரதியின் கவனயீனம், தானசாலை கூட்டத்தில் பாய்ந்த கார்; ஆறு பேர் பலி, ஏழு பேர் காயம்

கொழும்பு – மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (1) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

Read More
உள்நாடு

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி பாதிப்பு குறித்து பேசவில்லை; இம்ரான் எம்.பி கேள்வி

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால்

Read More