Month: July 2024

உள்நாடு

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் ஸாதிக் ஹாஜியுடன் ஜெம்மியதுல் உலமா சபை சந்திப்பு..!

024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் அல்-ஹாஜ் ஸாதிக் ஆகியோரிடையே, அவரினால் நாட்டிற்கு அனுப்பப்பட்டு இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப்

Read More
உள்நாடு

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றி வந்தாலும் நான் தீர்வுகளையும் பதில்களையும் பெற்றுத் தருவேன்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் அழுத்தங்களை முகம்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் வழங்கப்படாவிடின் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன். இது

Read More
உள்நாடு

அமைப்பு மாற்றத்துக்கான தேசிய மாநாடு 2024 சட்ட சீர்திருத்தம்.சிவில் சமூகத்தினரை தெளிவூட்டும் செயலமர்வு..!

அமைப்பு மாற்றத்துக்கான தேசிய மாநாடு -2024 சட்ட சீர்த்திருத்தம் என்னும் தொனிப் பொருளில் அரசியல் அமைப்பின் மீள் திருத்தம் தொடர்பாகவும்,அதற்குள் உள்வாங்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பில் சிவில்

Read More
உள்நாடு

கம்போடியாவில் மரணமடைந்த ஓட்டமாவடி மௌலவியின் ஜனாஸா 21 நாட்களின் பின்னர் நல்லடக்கம்!

கம்போடியாவில் மரணமடைந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவியின் ஜனாஸா 21 நாட்களின் பின்னர் கம்போடியா நாட்டில் இன்று (31) புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புத்தளம் வரலாற்றில் முதற்தடவையாக பிரபல காரிகளின் அல் குர்ஆன் ஓதும் நிகழ்வு

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற உள்ள வரலாற்றில் முதன் முறையாக அல்குர்ஆனை உலகில் பிரபலமான காரிகளினால் ஓதிக் காண்பிக்கப்படும் பிரமாண்டமான நிகழ்வு ஒன்று எதிர் 2024/08/03 ம்

Read More
உள்நாடு

ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார நிகழ்வுகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார விழுமியங்களை மேன்மைப்படுத்தும் முகமாக இஸ்லாமிய கலைக் கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஊழலற்றத்தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும். – இளைப்பாறிய றியர் அத்மிரால் பிரெடி செனவிரத்ன

நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்து செயலாற்றுதல் சம்பந்தமாக எம்முடன் இருந்த ஒரு சிறிய குழுவினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள். அனைவரும் அறிந்தவாறே இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களும்

Read More