Month: April 2026

உள்நாடு

பிசியோதெரபி மருத்துவ நிலையம் திறந்து வைக்கப்பட்டது

மூட்டு வலி நரம்பு சம்மந்தமான பிரச்சினைகள்பெண்களுக்கான விஷேட பிசியோதெரபி சிகிச்சை முறைகளுக்கான (WeHeal physio and Rehab Clinic)சீனன் கோட்டை, ஸைக்குலர் வீதியில் அமைந்துள்ள சீனன் கோட்டை

Read More
கட்டுரை

மே தினம் பற்றி இஸ்லாமிய பார்வை

மே தின பார்வையில் இஸ்லாத்தில் தொழிலாளர் உரிமைகள்ஒவ்வொரு மனிதனும் கண்ணியமாக உழைத்து வாழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. யாசகம் கேட்டு வாழாமல், பிறர் உழைப்பில் வாழாமல் வியர்வை சிந்தி

Read More
உள்நாடு

பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் முஹம்மது பவுசர் அவர்களை கௌரவிக்கும் வகையில் கொழும்பில் சிறப்பு சந்திப்பு

பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவராக நியமனம் பெற்றுள்ள முஹம்மது பவுசர் அவர்களை கௌரவிக்கும் வகையில் நேற்று கொழும்பில் சிறப்பு சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. அகில இலங்கை முஸ்லிம்

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் :”ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில் கூட்டம் நடைபெறும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மே 01 பி.ப. 1.00 மணிக்கு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறும். மே தினப் பேரணி, பொரளை சந்தியில்

Read More
உள்நாடு

Dutch-Lanka Friendship Foundation அமைப்பினால் அல்-ஜலால் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Dutch-Lanka Friendship Foundation அமைப்பினால் சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (28) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் எம்.எம்.

Read More
உள்நாடு

120 டொலரைத் தாண்டிய மசகு எண்ணெய் விலை.

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் மசகுஎண்ணெய்

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2022 இல் வெளியிடப்பட்ட மன்ஹஜின் அடிப்படையில் சகல முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேணி நடந்துகொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக்கொள்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை, எமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர இனத்தவர்களுடன் சகவாழ்வுடனும் வாழ வேண்டும்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் மாவட்ட வைத்திய சாலையில் குழந்தைகள் சிகிச்சைக்காக சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளாகி புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த துர்ப்பாக்கிய

Read More
உள்நாடு

புளிச்சாக்குளம் உமர் பாரூக் பாடசாலை கரப்பந்தாட்டத்தில் கோட்ட மட்டத்தில் சாதனை

புத்தளம் கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டின் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் 16 வயதிற்குட்பட்ட பிரிவு மற்றும்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும்

Read More