உள்நாடு

ஒரு மாத காலத்துக்குள் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 2,723

Read More
உள்நாடு

நாட்டில் 89.000 ஐத் தாண்டிய டெங்கு நோயாளர் எண்ணிக்கை

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நேற்று (08) வரை பதிவான தரவுகளின்

Read More
உள்நாடு

எவ்வித தடங்கள் களுமின்றி இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை; அனைவருக்கும் நன்றி தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர்

இன்று (09) நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதுவித தடங்கள்களுமின்றி நடைபெற்றுள்ளது. இந்த வகையில் தலை நகர்

Read More
உலகம்

சிதம்பரம் அருகே தீ விபத்து: 16 வீடுகள் எரிந்து சேதம் – பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் மு. தமிமுன் அன்சாரி MLA

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட B. ஆதிவராகநல்லூர் அருகே உள்ள பாரே கான் தைக்கால் மேட்டுத் தெருவில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள்

Read More
உலகம்

இஸ்ரேல் முழு முஸ்லிம் உலகிற்கும் அச்சுறுத்தல் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “இஸ்ரேல் முழு முஸ்லிம் உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு எதிராக “ஒற்றுமையான இராணுவ முன்னணி” ஒன்றை

Read More
உள்நாடு

தரக் குறைபாடுகளால் சில நாடுகளில் புதிய இலங்கை கடவுச்சீட்டுக்கள் நிராகரிப்பு – முஜிபுர் ரகுமான் எம்.பி.

புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் காணப்படும் தரக்குறைபாடுகள் காரணமாக, முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற

Read More
உள்நாடு

எஹலியகொட அல் அக்ஷா தேசிய பாட்சாலையில் கனணி தொழில் நுட்ப ஆய்வு கூட நிலையத் திறப்பு விழா.

நவீன கல்வியின்; வளர்ச்சிக்கு கணனி தகவல் தொழில் நுட்ப அறிவும், செயற்கை நுண்ணறிவும் பிரதான காரணியாகளாகும். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது எமது எல்லோருடைய தார்மீகக் கடமையாகும்

Read More
உள்நாடு

அரசின் சமூக நலன்புரிக் கொள்கை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கப் போதுமானதா? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ஆனால் சமூக நலன்புரியின் அடிப்படை நோக்கம் மக்களின் வாழ்வுரிமையை மேம்படுத்துவதும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும்

Read More
உள்நாடு

புத்தளத்தில் “அத்தம” தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு.

“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து, பிரதான சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை (08) புத்தளத்திலும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட

Read More