உள்நாடு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.!

மூத்த ஊடகர்களுக்கும் நிதியுதவி.! ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 24ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர்

Read More
உள்நாடு

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.

ISRC நிறுவனத்தின் அனுசரணையில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைக் கட்டடமும், கலாச்சார மண்டபமும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இக்கட்டடங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை

Read More
உள்நாடு

பலத்த காற்று கடற் கொந்தளிப்பு.மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை.

நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக

Read More
உள்நாடு

பலத்த காற்று கடற் கொந்தளிப்பு; மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டுமென எச்சரிக்கை

நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக

Read More
உள்நாடு

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் – ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவிப்பு

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில்பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி

Read More
உள்நாடு

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்; போராட்டத்துக்குத் தயாராகும் சட்டத்தரணிகள்

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு

Read More
விளையாட்டு

ஜஃப்னா ,காலி அணிகள் போதும் எல்.பீ.எல். இறுதிப் போட்டி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று (08) இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ்

Read More
உள்நாடு

சிறைச்சாலை மோதல்கள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி

நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமைகள் தொடர்பிலும், சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யும் சிறப்புக் கூட்டம் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று

Read More
உள்நாடு

போதைப்பொருள் பிரச்சினை காரணமாகவே சிறைகளில் போதல்கள்

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து

Read More