உள்நாடு

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை

Read More
உள்நாடு

பாடசாலை மட்ட பொது பரீட்சைகளில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

2024 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் சிறப்புத்

Read More
உள்நாடு

முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கல்வியே அடித்தளம், அறிவுடன் ஆயுதம் ஏந்திய குழந்தைகளுக்கு, நாளை இவ்வுலகை வெல்வதற்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். மேலும், பள்ளிப் பருவத்திலேயே கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்கு விளக்கப்பட

Read More
உள்நாடு

ஒரு சில மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யலாம்

 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Read More
உலகம்

மீண்டும் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் விழிப்பூட்டல் கலந்துரையாடல்

கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இடையில் மத்திய கிழக்கு போர் நிலைமையினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள

Read More
உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; விரைவில் தக்க பதிலடி, ஈரான் எச்சரிக்கை

இரண்டு வாரகால போர்நிறுத்த அறிவித்தலின் பின்னரும் இஸ்ரேல் நேற்று லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, இதற்கு தக்க பதிலடி

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பிடவலை ஸாவியாவில் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றியோருக்கு பணப் பரிசில்கள்

பேருவளை சீனன் கோட்டை பிடவலை அல் மிர்அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் இரவு நேரத்தில் 30 நாட்கள் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read More
உள்நாடு

பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டம் – 202630 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு

“தமக்கான ஓர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில்தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான(10

Read More