Month: August 2026

உள்நாடு

இலங்கை – வாழைச்சேனை நபர் துபாயில் மரணம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை வை.எம். எம். ஏ. வீதியைச் சேர்ந்த இப்றாஹீம் முஹம்மட் அஸீஸ் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (2) துபாய் நாட்டில் மரணமடைந்துள்ளார். இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம்

Read More
உள்நாடு

அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக சிரேஸ்ட அதிகாரி எஸ்.கரன் நியமனம்

அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர சிரேஸ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிருவாக அமைச்சின் ஊடாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன்

Read More
உள்நாடு

மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் போட்டியில் பங்கேற்க 4 இலங்கையர்கள் தெரிவு – போட்டி நாளை ஆரம்பம் 

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்றும் தஃவா அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்க முதற் தடவையாக நான்கு

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (05) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல்

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் விசாரணை ஒன்றிற்காக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவர் இவ்வாறு கைது

Read More
உள்நாடு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு கென்ய நாட்டின் முன்னாள் தூதுவர் விஜயம்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக செல்வந்தரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் கென்ய நாட்டின் முன்னாள் தூதுவருமான எச்.எம்.பாறூக்

Read More
உள்நாடு

ரண்விமன வீடமைப்பு வேலைத்திட்டம்; தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

தேசிய வலுவூட்டல் மாதத்தினை குறிக்கும் வகையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ரண்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

ரிதீகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு

கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசினால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டத்திற்கமைய கு/ ரிதிகம பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு வைபவ

Read More
உலகம்

நாளை கருவிகளுடன் பொற்காலத்தை மீளமைக்கும் உஸ்பெகிஸ்தானின் புதிய மறுமலர்ச்சி

மத்திய ஆசியாவின் மையப் பகுதியில் அமைதியானதொரு புரட்சி நடைபெற்று வருகின்றது. இது ஆயுதங்களால் நடத்தப்படும் புரட்சியல்ல; மாறாக பழங்கால ஏடுகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மைக்ரோசிப்கள் மூலம் முன்னெடுக்கப்படும்

Read More
உள்நாடு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய, சபரகமுவ,

Read More