உள்நாடு

ராகம பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.  மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட

Read More
உள்நாடு

மஹர சிறையின் சேத விபரம் வெளியானது

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.  இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத்

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை; 5 ஆம் திகதி நள்ளிரவுடன் கருத்தரங்குகள், வகுப்புகளுக்குத் தடை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை

Read More
உள்நாடு

மஹர சிறை அமைதியின்மை நிலை கட்டுப்பாட்டுக்குள்; பொலிஸ்

மஹர சிறையில் நிலவிய அமைதியின்மை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து கைதிகளும் தங்களது சிறை அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

BMICH இல் RICH Curly Academy இன் மாபெரும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் RiCH Curly Academy ஏற்பாடு செய்திருந்த Grand Graduation Ceremony 2026 நிகழ்வு லெவன்டர் அரங்கத்தில் (01.08.2026) வெகுசிறப்பாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

குருநாகல், மல்லவப்பிட்டிய 14 வயதுச் சிறுமி மெஹ்னாஸ் றியாஸ் 400 பக்க புலனாய்வு ஆங்கில நாவல் வெளியீட்டு சாதனை

“இந்நாட்டின் கல்விச் சீர்த்திருத்திற்கு அமைவாக மாணவர்களிடையே புத்தாக்க எழுச்சி தற்போது மேலோங்கி வருகின்றது. அந்த வகையில், மெஹ்னாஸ் றியாஸ் எழுதிய ‘wanished without a trace’ ஆங்கில

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும்

Read More
உள்நாடு

டெங்கற்ற கிழக்கு; அட்டாளைச்சேனையில் டெங்கு விழிப்புணர்வு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர், சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் முன்னெடுப்பில் கிழக்கு மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு

Read More
உள்நாடு

மஹர சிறைச்சாலை விவகாரம்; ராகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு

மஹர சிறைச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தொடர்ந்து, ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை; செவ்வாய் முதல் கருத்தரங்குகள் வகுப்புகளுக்குத் தடை

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர்

Read More