உள்நாடு

மஹர சிறைச்சாலை விவகாரம்; ராகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு

மஹர சிறைச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தொடர்ந்து, ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *