கண்டி, நுவரெலிய மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
பாடசாலைகளுக்கு நாட்டில் நிலவும் மோசமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என மத்திய
Read Moreபாடசாலைகளுக்கு நாட்டில் நிலவும் மோசமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என மத்திய
Read Moreகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகளிலோ அல்லது கடற்பயணங்களிலோ ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையானது
Read Moreவீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுகண்ணாவ மற்றும் கணேதென்னா பகுதிகளுக்கு இடையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை
Read Moreநிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை
Read Moreஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை – கரடுபன
Read Moreவடமேல் மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தளம் நகர சபையின் விளையாட்டு மைதானத்தில் புதன் மற்றும் வியாழன் (2026/8/05,06) ஆகிய இரு தினங்கள் காலை 9 மணி
Read Moreபெண்கள் மற்றும் தேவையுடைய ஏழைக் குடும்பங்கள், கணவனை இழந்த பெண்கள் அவர்களின் குழந்தைகள், நோயுற்று வருமானம் இல்லாமல் இருப்போர் என பல தரப்பினரதும் சமூக முன்னேற்றம், கல்வி,
Read Moreஅம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஹிங்குராணை சீனி கம்பனி நிர்வாகத்திற்கும் மாவட்ட கரும்பு செய்கையாளர்களுக்குமென விஷேட கூட்டமொன்றை ஏற்பாடு
Read Moreசப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ,
Read Moreயாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், வெள்ளக் கடற்கரை ஜும்ஆப் பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான அடிக்கல் நடும் விழா இன்று (02)
Read More