கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா:இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில்
Read Moreஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில்
Read Moreஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும்
Read Moreமாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ரம்மியமான சூழலில் புதிதாக உணவருந்தும் பகுதி திறப்பு விழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (27) காலை இடம்பெற்றது. “உணவே மருந்து, மருந்தே
Read Moreஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பாலத்தினால் முச்சக்கர வண்டியில்
Read Moreஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,
Read Moreபேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்காக நடாத்திய நொக்கவுட் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
Read Moreஇன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்
Read Moreபேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பான ‘ராபிததுந் நளீமிய்யீன்’ 11ஆவது பொதுக்கூட்டம் நேற்று (26) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ. சாகிர் (நளீமி)
Read Moreநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்டத்துறையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த
Read Moreசாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Read More