Month: July 2026

உள்நாடு

எல்லை நிர்ணயத்தின் பின்பே மாகாண சபைத் தேர்தல் -அமைச்சர் நளிந்த

சட்டத்தில் நிலவும் ஒருசில குறைபாடுகளின் காரணமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள

Read More
உள்நாடு

ஹெட ஓயா திட்டத்தை மக்களுக்கு குடிநீர், நீர்ப்பாசனம் வழங்கவென துரிப்படுத்த பணிப்பு

பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் வீடமைப்பு அமைச்சர் பொத்துவில், லாஹுகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் வயற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதியை

Read More
உள்நாடு

புத்தளம் காஸிமிய்யாவில் “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை (29) புத்தளம்

Read More
உள்நாடு

ஹெட ஓயா திட்டத்தை மக்களுக்கு குடிநீர்,நீர்ப்பாசனம் வழங்கவென துரிப்படுத்த பணிப்பு – பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் வீடமைப்பு அமைச்சர்

பொத்துவில், லாஹுகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் வயற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதியை செய்து கொடுப்பதற்கும் ஏற்ப ஹெட

Read More
உள்நாடு

ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read More
உள்நாடு

9% அளவில் உள்ள மீண்டெழும் செலவினத்தைக் குறைத்து, 4% அளவில் உள்ள மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன – காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்

அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9% மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4% ஆக

Read More
உள்நாடு

ஹிதாயத் நகர் இளைஞரின் கல்விச் சாதனை; கிராமத்திற்கு பெருமை சேர்த்த பதுருதீன் முஹம்மட் பவாஸ்

புத்தளம் ஹிதாயத் நகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான பதுருதீன் முஹம்மட் பவாஸ், கல்வி மற்றும் தொழில் துறைகளில் தொடர்ச்சியாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து, தனது கிராமத்திற்கும் சமூகத்திற்கும்

Read More
உள்நாடு

சம்மாந்துறை வலயத்திலிருந்து அல்-அமீர் வித்தியாலயம் மாத்திரம் தெரிவு

இன்று (29) புதன்கிழமை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான இளைஞர் பரிமாற்றத்திட்டம் – 2026 முகாமில் பங்குபற்ற சம்மாந்துறை வலயத்திலிருந்து அல்-அமீர்

Read More
உள்நாடு

இடைக்கிடை மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல

Read More
விளையாட்டு

எதிர்காலத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் – இம்ரான் எம்.பி.

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற

Read More