உள்நாடு

உள்நாடு

மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்

சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 3 மாணவிகள் இன்று (26) பாடசாலை பிரத்தியேக வகுப்பின்போது வழங்கப்பட்ட இடைவேளையின் போது பாடசாலை முன்புள்ள

Read More
உள்நாடு

அக்பர் நிறுவன அனுசரணையில் மருதானை ரயில் நிலையம் நவீன மயமாக்கல்

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல்

Read More
உள்நாடு

சிங்கப்பூரின் ராயல் கிங்ஸ் குழுமம் மற்றும் அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

ராயல் கிங்ஸ் குழுமத்தின் அலுவலகத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சிங்கப்பூருக்கு வருகை தந்தார்கள். அவரை ராயல் கிங்ஸ்

Read More
உள்நாடு

முத்துக்கள் வட்சப் குழும ஏற்பாட்டில் சீனன்கோட்டையில் 1000 CCTV கெமராக்கள்

பேருவளை சீனங்கோட்டை முத்துக்கள் வடஸ் அப் குழுமம் ஆரம்பிக்கபட்டதில் இருந்து இன்று வரை சமார் மூன்று வருடங்களாக சீனன் கோட்டைப் பகுதியில் பாரிய சமூகப் பனிகளை செய்து

Read More
உள்நாடு

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் துறைமுக ஊழியர்களுக்கு துறைமுக முஸ்லிம் மஜ்லிஸினால் கௌரவம்

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்கின்றஇலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (24) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இலங்கை துறைமுக அதிகார

Read More
உள்நாடு

இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

இரண்டாவது கச்சா எண்ணெய் (Borethel) கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு

Read More
உள்நாடு

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது

Read More
உள்நாடு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 135 ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 135 ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப வைபம்; எதிர்வரும் 30ஆம் திகதி (30.04.2026)

Read More
உள்நாடு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தெனியாய மலையக மக்களுக்கு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் நிவாரண உதவி

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினர், கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டு தற்போது பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வரும் மாத்தறை மாவட்டத்தின் கொடபொல பிரதேச செயலகப்

Read More