உள்நாடு

உள்நாடு

எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை

இன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும்

Read More
உள்நாடு

ராபிததுந் நளீமிய்யீனின் 11ஆவது பொதுக்கூட்டம்

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பான ‘ராபிததுந் நளீமிய்யீன்’ 11ஆவது பொதுக்கூட்டம் நேற்று (26) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ. சாகிர் (நளீமி)

Read More
உள்நாடு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு; அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்டத்துறையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த

Read More
உள்நாடு

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

சாய்ந்தமருது வைத்தியசாலையின் புதியஅபிவிருத்திக்குழு நியமனத்தில் முறைகேடு – விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சரிடம் உதுமா லெப்பை எம்.பி கோரிக்கை

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு நியமனத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அம்பாறை மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்

Read More
உள்நாடு

மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு

இலங்கையில் ஷாதுலியா தரீக்கா எனும் ஆன்மீக வழிமுறையை அறிமுகம் செய்த ஆத்மீக ஞானி சங்கைக்குரிய அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் பெரிய மௌலானா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த கத்தமுல்

Read More
உள்நாடு

ஒலுவில் ஜலால்டீன் சண்ஷிதா, பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ஒலுவிலைச் சேர்ந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஜலால்டீன் சண்ஷிதா, பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கை தென்கிழக்குப் பலகலைக்கழகத்தின் 18

Read More
உள்நாடு

அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை

நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ

Read More
உள்நாடு

டெங்கற்ற கிழக்கு; பாதுகாப்பான சமூகம்!

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த“டெங்கு அற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”

Read More