உள்நாடு

உள்நாடு

அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில்நிந்தவூர் அல்- அஸ்றக் மூன்றாமிடம்

நிந்தவூர் அல்- அஸ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இலங்கை

Read More
உள்நாடு

மஹாபொல கொடுப்பனவு அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

Read More
உள்நாடு

டீசல் விலை அதிகரிப்பு; பேரூந்துக் கட்டணங்களில் மாற்றமில்லை

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை

Read More
உள்நாடு

கோட்டாபய விடம் 17ஆம் திகதி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார். ஏற்கனவே அவரை விசாரணைக்காக ஆணைக்குழு அழைத்திருந்தபோதும் , சிங்கப்பூர்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் கைது

சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த குற்றத்திற்காக , முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பிலிப்பைன்ஸ் நோக்கி பயணமானார் பிரதமர் ஹரிணி

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார்.  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த

Read More
உள்நாடு

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (08) சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்றது எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் அரங்கில் “ஈழமும் பெண்

Read More
உள்நாடு

தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் வழிகாட்டுதலின் கீழ், தில்லையடி பகுதியில் அமைந்துள்ள 22 மஸ்ஜித்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் உயர்நோக்கில், தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம்

Read More
உள்நாடு

2026 அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடத்திவரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை ஆறாவது வருடமாக கொழும்பில்

Read More