உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

பள்ளஞ்சேனை சிறையிலும் பதற்றம்; கண்ணீர் புகைப் பிரயோகம்

பள்ளஞ்சேனை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு

Read More
உள்நாடு

குருவிட்ட சிறைச்சாலை மோதல்; இருவர் பலி, நால்வர் காயம்

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்; நீதியமைச்சர்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச்

Read More
உள்நாடு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

Read More
உள்நாடு

உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் மாகாண ஆளுனருடன் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  கலந்துரையாடல் ஒன்று இடம்

Read More
உள்நாடு

அரநாயக்கவில் வெள்ள அனர்த்தம்

நாட்டில் பல்வேறு இடங்களில் பெய்யும் கனமழை காரணமாக அரநாயக்க திப்பிட்டிய நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. திப்பிட்டி முஸ்லிம்  வித்தியாலய மைதானம் வெள்ளத்தால் மூழ்கியதோடு, வில்பொல பாதை உட்பட

Read More
உள்நாடு

நீர்கொழும்பு சிறை வன்முறை; ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர்

Read More
உள்நாடு

இடர்கள் ஏற்பட்டால் அறிவிக்க பரீட்சைத் திணைக்களத்தால் ஐந்து தொலைபேசி இலக்கங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Read More
உள்நாடு

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய தடை

பயிற்சி ஓட்டுநர் (‘L’) பலகைகளைக் கொண்ட வாகனங்கள் மற்றும் பயிற்சி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் இயக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மீண்டும்

Read More