Month: May 2024

உள்நாடு

“பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு..!

காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் “பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்” எனும் தொனிப்பொருளிலான ஊடக செயலமர்வு சனிக்கிழமை (04) காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சமேளனத்தின் செய்ஹுல்

Read More
உலகம்

கத்தாரில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக சாம்பியனானது ஜப்பான்!

ஆசிய கால்பந்து கூட்டமைப்பினால் 6 ஆவது முறையாக நடத்தப்படும் 2024 ம் ஆண்டுக்கான 23 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

அம்பலாந்துவை கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி..!

பாணந்துறை அம்பலந்துவை கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக றிஸான் சௌக்கத்அலி அவர்கள் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் முன்னால் ஆசிரியை ஜனீபா உம்மா

Read More
உள்நாடு

கற்பிட்டியில் 120 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – உச்சமுனை கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என

Read More
உள்நாடு

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.37 கோடி வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்..!

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.37 கோடி வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓட்டுநரிடம் போலீஸார்

Read More
உள்நாடு

திசைகாட்டி இருப்பது சூழ்ச்சிகளால் வீழ்த்தக்கூடிய இடத்திலல்ல..        -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மேதினக் கூட்டம் – 2024.05.01) இன்னும் ஒருசில மாதங்களில் இந்நாட்டில் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவத் தயார் என்ற செய்தியை எடுத்துக்கொண்டு பல

Read More
உள்நாடு

ஹிஜாப் அணிந்து GCE ( O/L ) பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடை இல்லை – ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்

நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் க. பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபினை அணிந்து பரீட்சைக்கு தோற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஸ்ரீலங்கா

Read More
கட்டுரை

O/L பரீட்சை எழுதும் மாணவர்களின்  பெற்றார்களே..!  இது உங்களுக்கு..!

எமது பிள்ளைகள் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் போது பெற்றோர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம். அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை

Read More
உள்நாடு

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…! -பரீட்சை ஆணையாளர்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை நாளை முதல் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதேவேளை இம்முறை 387,646

Read More