அனுராதபுரத்தில் 1000 பேர் பாதிப்பு..!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பிரதேச செயலகப் பகுதிகளுக்குட்பட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்
Read Moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பிரதேச செயலகப் பகுதிகளுக்குட்பட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்
Read Moreகடுவெல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்பில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி நீரில் மூழ்கியிருந்த வேளை முதலில் பகுதியளவில் மாத்திரமே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,
Read Moreகடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள்
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து முஹமது தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் பேரில்
Read Moreதியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்க இன்னும்
Read Moreஇலங்கையில் தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் விமானப்படை விமானங்கள்
Read Moreநீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது. களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில்
Read Moreநிலவும் மோசமான வானிலை காரணமாக மரங்கள் விழுந்ததால், தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்கா என்பன இன்று (28) மற்றும் நாளை (29)
Read Moreபணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று
Read Moreதொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காற்றின் காரணமாக கற்பிட்டி நகர மத்தியில் காணப்பட்ட பாரிய
Read More