உள்நாடு

உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், இவ் வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வின் கீழ், புத்தளம் நகரப்

Read More
உள்நாடு

30 வருடங்கள் பணியாற்றிய முஅஸ்ஸினுக்கு சீனன்கோட்டையில் கெளரவம்

பேருவளை சீனன் கோட்டை நவ்பர் ஜாபிர் மாவத்தை இப்ராஹிமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக முஅஸ்ஸினாக கடமையாற்றும் முகத்தமுஷ் ஷாதுலி அல்ஹாஜ் அபுல் ஹஸன்

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கு

Read More
உள்நாடு

கொழும்பு மாநகர சபையில் இப்தார் நிகழ்ச்சி

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபையினால் (CMC) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி, கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மிகச்

Read More
உள்நாடு

நிந்தவூர் ஜாபிர் அல்-அஹமத் நகரில் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத்திட்டம் அங்குரார்ப்பணம்

தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் “க்ளீன் சிறிலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், “வளமான நாடு – வளமான கிராமம்” என்ற தொனிப்பொருளை முன்னிறுத்தி சமூக உற்பத்தித் திறனை

Read More
உள்நாடு

அரச அலுவலகங்களுக்கான புதிய சுற்று நிருபம் வெளியீடு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்

Read More
உள்நாடு

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை

விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை என கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

வாராந்த எரிபொருள் QR ஒதுக்கீடு சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.

Read More
உள்நாடு

வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தவும்; சஜித் பிரேமதாச அரசிடம் வேண்டுகோள்

வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமைவதற்கு கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் அன்றைய தினத்தை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று

Read More