உள்நாடு

உள்நாடு

சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்

Read More
உள்நாடு

யுத்த தீப்பிழம்புகள் அணைந்து அமைதியின் ஒளி உதயமாகட்டும்; எதிர்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். ஒரு

Read More
உள்நாடு

எரிபொருள் விலை குறித்து விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது; ஜனாதிபதி அநுர

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை மற்றும் ஏனைய நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி இன்று

Read More
உள்நாடு

பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை இன்னும் சற்று நேரத்தில் நிகழ்த்தவுள்ளார்.

Read More
உள்நாடு

இன்று பல இடங்களிலும் மழை பெய்யலாம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்

Read More
உள்நாடு

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில் ஹிஜ்ரி

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் நபி வழிபெருநாள் திடல் தொழுகை

சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திடல் தொழுகை வழமைபோன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெருநாள்

Read More
உள்நாடு

ஷவ்வால் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று.

ஹிஜ்ரி 1447 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்

Read More
உள்நாடு

நேத்ரா தொலைக்காட்சியில் ரஷீத் எம். றியாழின் பெருநாள் கவிதைப் பொழிவு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலை வரிசையில் நோன்புப் பெருநாள் தினத்தன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை இடம்பெறவுள்ள விசேட பெருநாள் நிகழ்ச்சியில்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுதில் பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹுத் ஜும்ஆப் பள்ளியில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யாவில் மாணவர் பிரியாவிடை மற்றும் முஸாபகது ரமழான் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 15 ஆம்

Read More