உள்நாடு

உள்நாடு

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு

காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read More
உள்நாடு

மனிதநேயத்தை வெல்ல ஒன்றிணைவோம்; அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளணம் தலைவர்MNM ஷாம் நவாஸின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஒரு முஸ்லிம் மீது கடமையான ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பினை நிறைவு செய்து இன்றைய நோன்புப் பெருநாள் தினத்தில் மனிதநேயத்தை வெல்ல ஒன்றிணைவோம் என அகில இலங்கை

Read More
உள்நாடு

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் “ஈதுல் பித்ர்” வாழ்த்துச் செய்தி

மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு “ஈதுல் பித்ர்” பெருநாள் தினத்தில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,

Read More
உள்நாடு

உலகில் அமைதி சமாதானம் ஏற்பட இருகரமேந்துவோம்; பேருவளை நகர சபை எதிர்க்கட்சித்தலைவர்

தொடர்ச்சியாக ஒரு மாத காலம் பகல் பொழுதில் பசி, தாகத்துடன் புலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்று, இரவில் நீண்ட நேரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, இறையச்சத்துடன்

Read More
உள்நாடு

வேதம் வழங்கப்பட்ட சமூகங்களை ஏமாற்றும் ஏகாதிபத்தியம் தோல்வியுறும்!பெருநாள் பிரார்த்தனைகள் பெறுமதியாகட்டும்-மக்கள் காங்கிரஸ் தலைவர், றிஷாட் எம்.பி

சத்தியம் வென்று, அசத்தியம் அழியுமென்ற நம்பிக்கை இஸ்லாமியர்களின் அடிப்படைகளிலொன்று எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன், இவ்வாறான மற்றொரு இறை நம்பிக்கையில் புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும்

Read More
உள்நாடு

யுத்த தீப்பிழம்புகள் அணைந்து அமைதியின் ஒளி உதயமாகட்டும்; எதிர்க் கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். ஒரு

Read More
உள்நாடு

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமையட்டும்; ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டின் அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, புனித அல்-குர்ஆனை ஓதி, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு

Read More
உள்நாடு

கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு அட்டாளைச்சேனை நெல்லுக்குத்தி ரெஸ்டுடனில்

Read More