உள்நாடு

உள்நாடு

கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்தமைக்கு கிடைத்த பரிசு; ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவி சமீம் ஸலாமிக்கு இலவச ஹஜ் வாய்ப்பு

ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவி ஏ.எம்.சமீம் (ஸலாமி) அவர்களுக்கு இலவச ஹஜ் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வருடம் அரசாங்கத்தின் இலவச ஹஜ் செல்லும் வாய்ப்பினைதேசிய மக்கள் சக்தியின்

Read More
உள்நாடு

நிந்தவூர் கலாசார மண்டப ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக மாவட்ட செயலாளரோடு ஆதம்பாவா MP கள விஜயம்

கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம்

Read More
உள்நாடு

முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் விதிப்பு

முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற

Read More
உள்நாடு

கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் பங்கேற்புடன், புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் விவசாயம் மற்றும் மீன்வள

Read More
உள்நாடு

இன்றும் நாடெங்கும் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

மூதூர் தள வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

மூதூர் தள வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் அவசியமான தேவைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இவ்வைத்தியசாலைக்கு நேரடி விஜயமொன்றை

Read More
உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார் சுரேஷ் சலே

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள  அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான்

Read More
உள்நாடு

வட மத்திய ஆளுனர் தலைமையில் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு

கெப்பித்திகொல்லாவ மற்றும் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகங்களில்  நடமாடும் சேவை மூலம் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ,  அனுராதபுரம் மாவட்ட

Read More
உள்நாடு

“அமைதிக்கான நடை பயணம்” இன்று தம்புள்ளையில் ஆரம்பம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘அமைதிக்கான நடை பயணம்’ அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது.  இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக

Read More
உள்நாடு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் [Major General (Retd) Dr Nayyar Naseer, HI (M)], நேற்று

Read More