உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா

Read More
உள்நாடு

இலங்கையின் மீளெழுச்சித் திறனைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி

Read More
உள்நாடு

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனிக்கு 9 மாடிக் கட்டிடம்

வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் புதிய 9 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (28) அல் ஹாஜ் இலியாஸ் அப்துல்

Read More
உள்நாடு

ரூமி ஹாசிம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் தர்காநகர் அல்ஹம்றாவில் செயலமர்வு

மாணவர்களையும், பெற்றோரையும் ஊக்குவிக்கும் முகமான ஒரு செயலமர்வு நேற்றுமுன்தினம் (27) தர்கா நகர், அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. பிரபல டாக்டர் ஷாஃபி சிஹாப்தீன் வளவாளரா

Read More
உள்நாடு

மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் கனடாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான என். எம். அமீனை கௌரவிக்கும் வகையிலான விசேட சந்திப்பும், பாராட்டு விழாவும் கனடாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ‘ஸ்ரீ லங்கா

Read More
உள்நாடு

ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இப்பிரதேசங்களின்

Read More
உள்நாடு

டெங்கு தொற்று ஆனது தோல்வியுற்ற ஆட்சியா, அல்லது அரசுக்கு எதிரான சதியா ? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சுயாதீன விசாரணை கோருகிறது

நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கை வரலாற்றில் இதுவரை பதிவாகாத அதிகபட்ச அளவை எட்டியுள்ள நிலையில், அதற்கு காரணமான உண்மையான காரணங்கள் தொடர்பில் உடனடி தீவிர

Read More
உள்நாடு

தர்கா நகரின் பெருமை: உச்ச நீதிமன்றத்தில் தடம் பதித்த சட்டத்தரணி சஸ்ரா சுவைப்!

​தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் சுவைப் மற்றும் பாத்திமா ரிஹானா தம்பதியினரின் அன்புப் புதல்வியான செல்வி. சஸ்ரா சுவைப், கடந்த 23.06.2026 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற

Read More
உள்நாடு

புத்தளம் சமாதான நீதவான்கள் அமைப்பினரின் விஷேட கலந்துரையாடலும், டீ.ஷேர்ட் விநியோகமும்.

புத்தளம் சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்குமான அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற சமாதான நீதவான்களுக்கான விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்று சனிக்கிழமை (27) மாலை புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் சமாதானத்துக்கும்,

Read More