உள்நாடு

உள்நாடு

பிரபல எழுத்தாளர் சாகித்திய ரத்னா டாக்டர் தி. ஞானசேகரனின் மறைவு குறித்த இரங்கல்

பிரபல எழுத்தாளரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஸ்தாபகரும், ஆலோசகருமான சாகித்திய ரத்னா டாக்டர் தி. ஞானசேகரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி, தெல்தோட்டை ஊடக மன்றத்திற்கு மிகுந்த துயரத்தை

Read More
உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று விசேட வாய்ப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு குடும்பத்தினருக்கு விசேட வாய்ப்பை வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று கைதிகளின் உறவினர்களால் கொண்டு

Read More
உள்நாடு

காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்க்கு கள விஜயம்

காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை (12) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்க்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

Read More
உள்நாடு

அமைதியும், சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும்; புதுவருட வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச

உதயமாகும் சிங்கள தமிழ் புத்தாண்டு இலங்கையில் வாழும் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன். சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது

Read More
உள்நாடு

சிறப்பான சுபீட்சமான நாட்டைக் கட்டயெழுப்ப இந் நன்நாளில் உறுதி பூணுவோம்பிரதமர் ஹரிணி விடுத்திருக்கும் புதுவருட வாழ்த்துச் செய்தி

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த

Read More
உள்நாடு

வளமான நாடு அழகான வாழ்க்கையை சகலருக்கும் உரித்தாக்க கைகோர்ப்போம்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  மேல், சபரகமுவ,மத்திய

Read More
உள்நாடு

புத்தளம் நகரில் மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்கம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் வழிகாட்டுதலின் கீழ், நகரக்கிளைக்குட்பட்ட பல பகுதிகளில் மஸ்ஜித் சம்மேளனங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, புத்தளம்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது

Read More
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், இந்த அரசின் மீது அழுத்தம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது; சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்

​முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறான வழக்கில் ஏன் அந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என்பது ஒரு பெரிய

Read More