புறக்கோட்டை இ.போ.ச மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை; பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை
புறக்கோட்டை இ.போ.ச. மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More