உள்நாடு

ரணில் மீதான வழக்கு விசாரணை இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு

Read More
உள்நாடு

பிணையில் விடுவிக்கப்பட்டார் அர்ச்சுனா எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது

Read More
விளையாட்டு

ஆசிய கடற்கரை விளைடாட்டு போட்டிகள்; இலங்கைக்காய் தங்கம் வென்றார் நிபுணி வாசனா

சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று

Read More
உலகம்

ஒபெக்கிலிருந்து விலகுகிறது ஐக்கிய அரபு இராச்சியம்

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம், சுமார் 6 தசாப்தங்களாக அங்கம் வகித்து வந்த ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் அமைப்புகளில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய

Read More
உள்நாடு

அமைதிக்கான நடை பயணம்; ஜனாதிபதி தலைமையில் இன்று இறுதி நிகழ்வு

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாளான இன்று அதற்கான அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இன்று நண்பகல்

Read More
உள்நாடு

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு மே முதலாம் திகதி சவூதி அரேபியா பயணம்

இவ்வாண்டு (2026) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி முதலாவது ஹஜ் குழு மே மாதம் 01 ஆம் திகதி இரவு 09.05

Read More
உள்நாடு

பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

Read More
உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (28) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More