உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்

Read More
உள்நாடு

இந்திய கடற்படை கப்பலான ‘INS NIREEKSHAK’ இலங்கையிலிருந்து புறப்பட்டது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 2026 ஏப்ரல் 21 அன்று இலங்கையை வந்தடைந்து, பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் செவ்வாய்க்கிழமை (2026 ஏப்ரல்

Read More
உலகம்

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட 10 கோடி பெறுமதியான உயர் ரக கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.10.70 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தல்

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறு, ஜனாதிபதியிடம் பைஸர் முஸ்தபா அவசர வேண்டுகோள்

வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் என, ஜனாதிபதியிடமும் அவரது செயலாளரிடமும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சுட்டிக்

Read More
விளையாட்டு

விளையாட்டு அமைச்சின் கீழ் சென்றது இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு

Read More
விளையாட்டு

பதவியை இராஜினாமாச் செய்தார் ஷம்மி சில்வா

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட்

Read More
உள்நாடு

ரணில் மீதான வழக்கு விசாரணை இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு

Read More
உள்நாடு

பிணையில் விடுவிக்கப்பட்டார் அர்ச்சுனா எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது

Read More