உள்நாடு

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும்

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அரசினர்

Read More
உள்நாடு

செப்டம்பர் 22 இல் உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற ஆயம் நேற்று (24) அறிவித்திருக்கிறது.

Read More
உள்நாடு

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த “மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026” கரம் போட்டியின் பரிசளிப்பு விழா கொழும்பு

Read More
உள்நாடு

மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சுக் கட்டணங்கள் திருத்தம்; புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரசாங்கத் துறையில் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சுப் பணிகளுக்கான கட்டணங்களை திருத்தியமைத்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகர்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் , இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ்,ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை(23) சந்தித்து,

Read More
உள்நாடு

காத்தான்குடி மீடியா போரத்தின் அம்பாறை நோக்கிய உத்தியோகபூர்வ கள விஜயம்: ஊடகம், நட்புறவு மற்றும் கடலரிப்பை நேரில் அவதானித்த பயணம்

காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தை நோக்கி மேற்கொண்ட உத்தியோகபூர்வ கள விஜயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இடம்பெற்றது. ஊடகப் பணிகளுக்கு அப்பால்

Read More
உள்நாடு

CCIB க்கு அழைத்துச் செல்லப்பட்ட பஸ் லலித்

லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ சற்றுமுன் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார். டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும்

Read More
உள்நாடு

சில இடங்களில் பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான

Read More
உள்நாடு

அடுத்த ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சை

Read More
உள்நாடு

எல்நினோ தாக்கத்தினால் 7 மாவட்டங்கள் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள்

Read More