உள்நாடு

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  தென்

Read More
உள்நாடு

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளத.  அதன்படி, மேல், சபரகமவ, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் தாயார் காலமானார்

கல்முனை மாநகர சபையில் கடமைபுரிபவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஸ்லம் மௌலானாவின் அன்புத் தாயார் உம்மு லத்தீபா ஸக்காப் மௌலானா காலமானார். அன்னார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும்

Read More
உலகம்

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம்

Read More
உள்நாடு

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டல்

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஆவணமாக தொகுப்பதற்கான நடவடிக்கைகள் பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டட திறப்பு விழா,

Read More
உள்நாடு

பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று அழித்தொழிக்கப்பட்டது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு, இன்று (27) பகிரங்கமாக வண்ணாத்திவில்லுவில் அழித்தொழிக்கப்பட்டது.  பலபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய

Read More
உள்நாடு

அர்ச்சுனா எம்.பி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா  கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து பெண் ஒருவரை அச்சுறுத்திய

Read More
உள்நாடு

மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்

சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 3 மாணவிகள் இன்று (26) பாடசாலை பிரத்தியேக வகுப்பின்போது வழங்கப்பட்ட இடைவேளையின் போது பாடசாலை முன்புள்ள

Read More
உள்நாடு

அக்பர் நிறுவன அனுசரணையில் மருதானை ரயில் நிலையம் நவீன மயமாக்கல்

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல்

Read More
உள்நாடு

சிங்கப்பூரின் ராயல் கிங்ஸ் குழுமம் மற்றும் அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

ராயல் கிங்ஸ் குழுமத்தின் அலுவலகத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சிங்கப்பூருக்கு வருகை தந்தார்கள். அவரை ராயல் கிங்ஸ்

Read More