முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகர்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் , இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ்,ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை(23) சந்தித்து,
Read Moreஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் , இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ்,ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை(23) சந்தித்து,
Read Moreகாத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தை நோக்கி மேற்கொண்ட உத்தியோகபூர்வ கள விஜயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இடம்பெற்றது. ஊடகப் பணிகளுக்கு அப்பால்
Read Moreலலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ சற்றுமுன் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார். டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும்
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான
Read More2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சை
Read Moreஎல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள்
Read Moreஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மகளிர் மாநாடு 2026, கட்சியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலீலுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக (2026/8/23) நடைபெற்றது.
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும்
Read More42 ஆவது தேசிய மிலாதுன்- நபி அரச பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக சேவை நிகழ்ச்சிகளின் தொடராக , இன்று ஞாயிற்றுக்கிழமை (23) முற்பகல் 10
Read Moreதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக சமஷ்டி தீர்வை பெற்றுத்தாருங்கள் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத
Read More