உள்நாடு

உள்நாடு

நாடு முழுவதும் ஏற்பட்ட பேரழிவில் 334 பேர் உயிரிழப்பு..! 370 பேர் காணாமல் போயுள்ளனர்..!

நாடு முழுவதும் குறைந்தது 334 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 370 பேர் இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. கண்டி

Read More
உள்நாடு

யக்கல – திஹாரிய இடையேயான பிரதான வீதி மூடப்பட்டுள்ளது..! மாற்றுப் பாதைகள் (விபரம் உள்ளே)

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மத்திய பகுதி தாழ்ந்து வருவதால், யக்கலவுக்கும் திஹாரியவுக்கும் இடையேயான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாகப்

Read More
உள்நாடு

வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி சேகரிக்கும் பணியில் பேருவளை சீனன்கோட்டை பள்ளிவாசல்கள் சம்மேளனம்..!

பேருவலை-சீனன் கோட்டப் பளிவாசகல்கள் சங்கம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை முடியுமானவரை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிவாரணத்தை வழங்கும்முகமாக நிதி மற்றும்

Read More
உள்நாடு

பேராதனை சரசவிகமவில் மண்சரிவு..! 23 க்கு மேற்பட்டோர் பலி..!

சீரற்ற வானிலை காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை (28) பேராதனை, சரசவிகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில், 23 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதுவரை 14

Read More
உள்நாடு

வென்னப்புவ விபத்தில் விமானி உயிரிழப்பு..!

வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்

Read More
உள்நாடு

நாடு முன்னர் இருந்த நிலைக்கு கொண்டுவரப்படும்..! – ஜனாதிபதி உறுதி

அவசர கால சட்டம் இந்த அனர்த்தத்திற்கு தேவையான வகையில் பயன்படுத்தப்படுமே தவிர அது வேறெந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது. நாடு முன்னர் இருந்த நிலைக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு ஜனாதிபதி

Read More
உள்நாடு

கம்பளையில் பேரிடர் – மருத்துவமனையில் 48 சடல்கள்..! இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..!

கம்பளை வைத்தியசாலையில் தற்போது மாத்திரம் 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 100 க்கும் அதிகமானோர் இந்த நிலைமையில் உயிரிழந்திருக்கலாம் என அபாயக் கணிப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

Read More
உள்நாடு

சுண்டிக்குளத்தில் கடற்படையினர் ஐவர் மாயம் – தேடுதல் பணிகள் ஆரம்பம்

சுண்டிக்குளத்தில் உள்ள குளமொன்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன 5 கடற்படை வீரர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

நுவரெலியா–ஹட்டன் பிரதான வீதியில் ஏற்பட்ட தாழிறங்கலால் போக்குவரத்து இடைநிறுத்தம்..!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா எடிம்புரோ பகுதியில் முழு வீதி தாழிறங்கியுள்ளதால், குறித்த பகுதியின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஒருவழிப் போக்குவரத்து வசதிக்காக

Read More
உள்நாடு

மேல் மாகாணத்தின் முக்கிய நீர் வளங்களுக்கு எந்த சேதமும் இல்லை..! -தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

மேல் மாகாணத்தின் முக்கிய நீர் வளங்களான அம்பத்தலே, லபுகம, கலட்டுவாவ மற்றும் பியகம ஆகிய நீர் வளங்கள் பாதகமான வானிலை காரணமாக எந்த சேதத்தையும் சந்திக்கவில்லை என்று

Read More