உள்நாடு

உள்நாடு

தேசிய ரீதியில் நடைபெறும் 3வது அல்குர்ஆன் மனனப் போட்டி; நாளை இறுதிச்சுற்றும், நாளை மறுதினம் பரிசளிப்பு விழாவும்

புனித அல்குர்ஆனுக்கு சவூதி அரேபியா அளித்து வரும் சேவைகள் உலகளாவிய அளவில் அளப்பரியவை. அல்குர்ஆன் கல்வி, மனனம் மற்றும் அதன் போதனைகளை இளம் தலைமுறையினரிடையே வேரூன்றச் செய்வதில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று (10) அதிகாலை 4.00 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில்

Read More
உள்நாடு

புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக ஏ.எஸ்.நஸ்லியா பதவியேற்பு

புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக, உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.எஸ்.நஸ்லியா வியாழனன்று (08) காலை தனது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் 10 வருடங்கள் வடக்கு கோட்டக்கல்விப்

Read More
உள்நாடு

மு.கா உறுப்பினரின் பதவி இரத்து

கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரான ஸோஹரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக

Read More
உள்நாடு

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணிக்க விழாவின் “தில்லை மலர்” நூல் வெளியீடு

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் மாணிக்க விழா சிறப்பு மலரான “தில்லை மலர்” நூல் வெளியீட்டு விழா

Read More
உள்நாடு

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

Read More
உள்நாடு

பல இடங்களில் பலத்த மழை பெய்யலாம்

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை

Read More
உள்நாடு

பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூடியது

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு

Read More
உள்நாடு

சில மாவட்டங்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாயம்

ஊவா,கிழக்கு,மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம்,

Read More