உள்நாடு

உள்நாடு

கண்டியில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தது..!

கண்டி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் தாக்கல் செய்தது.இதில் மூன்று சிறுபான்மையின வேட்பாளர் போட்டியிடுகின்றனர். இரண்டு முஸ்லிம் வேட்பாளாகளும் ஒரு

Read More
உள்நாடு

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம்..! ஜனாதிபதி அனுர குமார பாகிஸ்தான் தூதுவர் சந்திப்பு..!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர குமார, சவூதி தூதுவர் சந்திப்பு..! மன்னர் சல்மானின் செய்தியும் கையளிப்பு..!

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தேயிலை ஏற்றுமதியை ஊக்குவித்தல் தொடர்பில் விசேட கவனம் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார்

Read More
உள்நாடு

சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..! -சஜித் பிரேமதாச

கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெற்றி பெற்று, நல்லதொரு

Read More
உள்நாடு

கல்கந்தேவ பகுதியில் மின் தாக்கி ஒருவர் பலி

ஹொரவப்பொத்தானை கல்கந்தேவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஹொரவப்பொத்தானை கல்கந்தேவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வீட்டின் பின்புறத்தில்

Read More
உள்நாடு

மாதம்பையில் ஓடும் பஸ் தீப்பிடித்து சேதம்

எம்பிலிப்பிட்டியவில் இருந்து இரத் தினபுரி நோக்கி 50 பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ் வண்டி ஓன் று திடீரென தீப்பிடித்துள்ளது. இன்று காலை (10) இச்சம்பவம் இ

Read More
உள்நாடு

மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள்

அக் கல்லூரியின் மாணவ தலைவர்களினதும் புதிய ஆசிரியர்களினதும் பங்களிப்போடு, கல்லூரி கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. பல் சுவை நிகழ்ச்சிகள் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி

Read More
உள்நாடு

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தீ( பூ) மிதிப்பு நிகழ்வு

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருமுகமும் மகா நவராத்திரி விழாவும் கடந்த 2024/10/03 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறார் திலித் ஜயவீர

சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்

Read More
உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவாலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல்

Read More