உள்நாடு

உள்நாடு

நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Read More
உள்நாடு

நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..!

பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே

Read More
உள்நாடு

சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட விளையாட்டு அரங்கு மார்ச் 29 அன்று மக்களின் பாவனைக்கு..!  பாடசாலைகளில்  கரப்பந்தாட்டத்தை  பிரபலப்படுத்த  ரெஜி  ரணதுங்க  ஞாபகார்த்த  கரப்பந்தாட்டப்  போட்டி  29, 30, 31  திகதிகளில்..!

கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான மடமவத்தை சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட அரங்கு மீள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் சைக்கிளில் பயணித்த இளைஞனும் யுவதியும் பலி..!

மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் சைக்கிளில் பயணித்த இளைஞனும்  யுவதியும் எதிர்பாராதநிலையில் மரணமான பரிதாப சம்பவமொன்று  மாத்தளை கொஹொம்பிலிவெல  என்ற இடத்தில் கடந்த 25 ந்திகதியன்று இரவு

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு..!

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8

Read More
உள்நாடு

மருதமுனை மதரஸாவில் கொடூரம்-உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை மதரஸா ஒன்றில்  மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூடான

Read More
உள்நாடு

“சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழும்போதுதான் பெண் உரிமைகள் உயிர்ப்போடு இருப்பதாகக் கொள்ள முடியும்..” -சட்டத்தரணி  சபியா

“சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் பெண்ணுரிமைகள் உயிர்ப்போடு இருக்கிறதா  இல்லையா என்பதை மதிப்பிட முடியும்” என சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான  எஸ்.எப். சபியா தெரிவித்தார்.

Read More
உள்நாடு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுப்பு..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 3 ஆவது நாளாக இன்று (27) கடும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்பு

Read More