உள்நாடு

உள்நாடு

ஆசிரியர் சேவையில் உறுதிப்படுத்தியதை மீளப்பெற்றமை குறித்து மீளாய்வு செய்ய இம்ரான் எம்.பி கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை..!

கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இரத்துச் செய்துள்ளது. இது குறித்து மீளாய்வு செய்யுமாறு

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு..!

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

“மக்களினதும் ஆட்சியாளர்களினதும் எதிர்பார்ப்புகள் இணையானதாக அமைகின்ற ஆட்சியொன்று எமது நாட்டுக்குத் தேவை..” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(கனடாவில் டொரண்டோ இலங்கையர்களுடனான மக்கள் சந்திப்பு – 2024.03.23) இங்கு குழுமியுள்ள நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கிறோம்.

Read More
உள்நாடு

அடுத்த ஆறு மாதங்களுக்குள் புறக்கோட்டை மிதக்கும் சந்தை அபிவிருத்தி. ஜப்பான் நிறுவனம் முதலீடு

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மிதக்கும் சந்தை (புளோட்டிங் மர்கெட்) மீள புனரமைத்து அது சுற்றுலாப் பிரயாணிகள் கவரக்கூடிய வகையில் பயன்படுத்த கூடிய வகையில்

Read More
உள்நாடு

கொழும்பில் அனுசரிக்கப்பட்ட பங்களாதேஷின் 53வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினம்..!

இந்நிகழ்வில் உயர் ஸ்தானிகர் தாரீக் எம்.டி அரிபுல் இஸ்லாம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை

Read More
உள்நாடு

இஸ்லாத்தை அவமதித்தமை, ஞானசார தேரருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டணை.

ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

Read More
உள்நாடு

அசாத் சாலி பவுண்டேஷனினால் கொழும்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகள். சவூதி தூதுவரும் பங்கேற்பு

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பவுண்டேஷன் இம்முறையும் புனித நோன்பு காலத்திற்கான கொழும்பு வாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி

Read More
உள்நாடு

பலஸ்தீனுக்கு நிரந்தர அமைதி வேண்டி பிராத்தனை

பலஸ்தீனத்தில் நிரந்தர சமாதானம் அமைதிக்காக வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையும், இப்தார் நிகழ்வும் பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வாட்ஸ்அப் குழுமத்தின் ஏற்பாட்டில் பெருகமலை வரவேற்பு மண்டபத்தில் 26

Read More
உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊழியர்களுக்கு சமூக ஊடக பயிற்சி கருத்தரங்கு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவினால் 25 மாவட்டக்களில் இருந்தும் 25 ஊழியர்களை தெரிபு செய்து அவர்களுக்கு சமூக ஊடக வலையத்தளங்கள் ஊடாக

Read More
உள்நாடு

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு. சீன ஜனாதிபதி உறுதி

இலங்கையின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, இறைமையின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் முன்னிற்கும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Read More