உள்நாடு

உள்நாடு

அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு வலஸ்முல்ல வைத்தியசாலை குழுவினர் கள விஜயம்..!

வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலை  குழுவினர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு  (23) களவிஜயம் மேற்கொண்டிருந்தனர். வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.  ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் மற்றும் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்  உள்ளிட்டோர்கள் வரவேற்றனர். 

Read More
உள்நாடு

பேருவளையில் இன நல்லிணன்னத்தை கட்டியெழுப்பும் மாபெரும் இப்தார்

பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய சமயப் பாடசாலை மாணவர்களிடையே புரிந்துணர்வையும் சமய நல்லிணக்கத்தையும் இன உறவையும் கட்டி எழுப்பும் நோக்கிலான இப்தார் நிகழ்வென்று பேருவளையில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மஹகொட அஹதிய்யாவின் வருடாந்த இப்தார்

பேருவளை மஹகொட அஹதிய்யா சமயப் பாடசாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வு மருதானை பி.ஆர்.மண்டபத்தில் தலைவர் ஏ.ஐ.எம்.ரியாஸ்தீன் ஹாஜியார், அதிபர் பி.எஸ்.எம்.சியாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பும், இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (26) காத்தான்குடி கடாபி

Read More
உள்நாடு

சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு..!

சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்வில்

Read More
உள்நாடு

‘அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல..’ -கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம்.சபீஸ்

புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி, மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதே தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் வழங்குகின்ற

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண

Read More
உள்நாடு

அஜித் ரோஹனவுக்கு புதிய பொறுப்பு

நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் விசாரணைகளை நிறைவு செய்து முடிவுகளை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்

Read More