உள்நாடு

உள்நாடு

நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு..!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

Read More
உள்நாடு

நாம் வடக்கிற்கு வந்து தேசிய கீதத்தை தமிழில் பாடுகின்றோம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

நாம் வடக்கிற்கு வந்து தேசிய கீதத்தை தமிழில் பாடுகின்றோம் என தொழில் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார வவுனியாவில் தெரிவித்தார். வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டரங்கில்

Read More
உள்நாடு

இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு வரி குறைப்பு

இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க

Read More
உள்நாடு

துறைமுக நகர் வரை நீளும் அதிவேக வீதி ஜுலை முதல் திறப்பு

கொழும்பு, இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

Read More
உள்நாடு

அத்தனகலை பிரதேச மட்டப் போட்டிகளில் கஹட்டோவிட்ட பத்ரியாவுக்கு 5 பதக்கங்கள்

நேற்யை தினம் வதுப்பிட்டிவல மைதானத்தில் நடைபெற்ற அத்தனகலை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகளில் அல் பத்ரியா அணி

Read More
உள்நாடு

இரத்து செய்யப்பட்ட கரையோர ரயில் சேவைகள்..!

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாக இடம்பெறும் என ரங

Read More
உள்நாடு

ஞாயிறு வரை தாமதமாகும் ரயில்கள்..!

நேற்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும்

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சகல மாணவர்களுக்கும் மதிய உணவு. -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பாடசாலை மாணவர்களை பலப்படுத்துவதற்காக சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்ட போதிலும் தற்போது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய

Read More
உள்நாடு

மருதமுனை இரட்டை கொலை..! சந்தேக நபருக்கு தொடர்ந்தும் மறியல்..!

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை

Read More