உள்நாடு

உள்நாடு

அமைதிக்கான நடை பயணம்; ஜனாதிபதி தலைமையில் இன்று இறுதி நிகழ்வு

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாளான இன்று அதற்கான அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இன்று நண்பகல்

Read More
உள்நாடு

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு மே முதலாம் திகதி சவூதி அரேபியா பயணம்

இவ்வாண்டு (2026) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி முதலாவது ஹஜ் குழு மே மாதம் 01 ஆம் திகதி இரவு 09.05

Read More
உள்நாடு

பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

Read More
உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (28) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  தென்

Read More
உள்நாடு

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளத.  அதன்படி, மேல், சபரகமவ, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் தாயார் காலமானார்

கல்முனை மாநகர சபையில் கடமைபுரிபவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஸ்லம் மௌலானாவின் அன்புத் தாயார் உம்மு லத்தீபா ஸக்காப் மௌலானா காலமானார். அன்னார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும்

Read More
உள்நாடு

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டல்

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஆவணமாக தொகுப்பதற்கான நடவடிக்கைகள் பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டட திறப்பு விழா,

Read More
உள்நாடு

பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று அழித்தொழிக்கப்பட்டது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு, இன்று (27) பகிரங்கமாக வண்ணாத்திவில்லுவில் அழித்தொழிக்கப்பட்டது.  பலபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய

Read More
உள்நாடு

அர்ச்சுனா எம்.பி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா  கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து பெண் ஒருவரை அச்சுறுத்திய

Read More