ஒகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை
ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன்
Read Moreஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன்
Read Moreஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண
Read Moreமேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார். நாட்டின் பாதுகாப்பையும் இராணுவத்தின் நிர்வாகத்தையும் திறம்பட
Read Moreஇன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீராக நியமிக்கப்பட்டுள்ள அஷ்-ஷைக் ஜே.எம். அஷ்ரப் நளீமி, முன்னாள் அமீர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி மற்றும் உயர் பீட உறுப்பினர்கள்,
Read Moreஅவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக
Read Moreபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதன்கிழமை (29) விசேட விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டார். இதன்போது, இலங்கை
Read Moreசட்டத்தில் நிலவும் ஒருசில குறைபாடுகளின் காரணமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள
Read Moreபாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் வீடமைப்பு அமைச்சர் பொத்துவில், லாஹுகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் வயற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதியை
Read Moreமுஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை (29) புத்தளம்
Read More