உள்நாடு

உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2022 இல் வெளியிடப்பட்ட மன்ஹஜின் அடிப்படையில் சகல முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேணி நடந்துகொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக்கொள்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை, எமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர இனத்தவர்களுடன் சகவாழ்வுடனும் வாழ வேண்டும்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் மாவட்ட வைத்திய சாலையில் குழந்தைகள் சிகிச்சைக்காக சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளாகி புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த துர்ப்பாக்கிய

Read More
உள்நாடு

புளிச்சாக்குளம் உமர் பாரூக் பாடசாலை கரப்பந்தாட்டத்தில் கோட்ட மட்டத்தில் சாதனை

புத்தளம் கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டின் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் 16 வயதிற்குட்பட்ட பிரிவு மற்றும்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்

Read More
உள்நாடு

இந்திய கடற்படை கப்பலான ‘INS NIREEKSHAK’ இலங்கையிலிருந்து புறப்பட்டது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 2026 ஏப்ரல் 21 அன்று இலங்கையை வந்தடைந்து, பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் செவ்வாய்க்கிழமை (2026 ஏப்ரல்

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறு, ஜனாதிபதியிடம் பைஸர் முஸ்தபா அவசர வேண்டுகோள்

வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் என, ஜனாதிபதியிடமும் அவரது செயலாளரிடமும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சுட்டிக்

Read More
உள்நாடு

ரணில் மீதான வழக்கு விசாரணை இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு

Read More
உள்நாடு

பிணையில் விடுவிக்கப்பட்டார் அர்ச்சுனா எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய

Read More