உள்நாடு

உள்நாடு

மஜ்மாநகர் எதிர்நோக்கி வரும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்குமா?

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும்

Read More
உள்நாடு

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதிரடி முடிவுகள்; ஜனாதிபதி அனுர குமார

அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 152 உள்ளூராட்சி

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் பெண்னொருவரின் சடலம் மீட்பு

தனது வீட்டில் வசித்து வந்த பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணச் சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை காலை வேளையில் தெரியவந்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ்

Read More
உள்நாடு

காத்தான்குடி நகரசபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸினால் நியமனம்

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராகவும்,பிரதித் தவிசாளராகவும் முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எஸ்.எச்.எம்.அஸ்பர், எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உள்நாடு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டால் 122 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்; ஜனாதிபதி அநுர

இந்த வருட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலோடு ஓப்பிட்டால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் 122 ஆசனங்கள் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மாலை அல்லது இரவு

Read More
உள்நாடு

இலங்கை உயர் நீதிமன்றின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் கல்பிட்டியை சேர்ந்த அப்ரா ஹுசைன்

கல்பிட்டியை சேர்ந்த அப்துல் ஹுசைன் மற்றும் சித்தி நஸ்ரியா (சமுர்த்தி உத்தியோகத்தர்) தம்பதிகளின் புதல்வியான பாத்திமா அப்ரா இன்று (14.05.2025) உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read More
உள்நாடு

ரம்பாவ வீதி விபத்தில் இருவர் காயம்

பரசன்கஸ்வெவ பொலிஸ் பகுதியில் ரம்பாவ வீதியில் 09 வது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ரம்பாவ பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

ஆழ்கடலில் களவு; வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாடம்..!

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு

Read More