சிறிதளவில் மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக
Read Moreதற்போது நடைபெற்று வரும் பட்டம் காலம் என்பதால், நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது தற்போது அதிகரித்துள்ளது. இது விமானங்களின்
Read Moreபுத்தளம் தள வைத்தியசாலையின் நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி பணிகள் குறித்த விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்று நேற்று (14) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Read Moreஇலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவராகக் கடந்த நான்கு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் தனது இராஜதந்திரப் பொறுப்புகளை நிறைவேற்றி, தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து
Read Moreகட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷெய்க் ஹமத் பின் கலீஃபா ஆல்-தானி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, இன்று (15) கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்திற்கு முஸ்லிம்
Read Moreகத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளரும், “தந்தை அமீர்” எனப் போற்றப்பட்டவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் மறைவை முன்னிட்டு, கொழும்பிலுள்ள கத்தார் தூதரகத்தில்
Read Moreஹிஜ்ரி 1448 ஸபர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (15) புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789
Read Moreகட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவிற்கு இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர்
Read Moreமத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்தததாக அவர் தெரிவித்துள்ளார்.
Read Moreபுனித அல்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக புத்தளம் நகர மத்தியில் 1970 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அல்-குர்ஆன் நினைவு தூபி கடந்த மே
Read More