உள்நாடு

சீனன்கோட்டையில் குழந்தை இன்மைக்கான இலவச மருத்துவ முகாம்..!

பேருவளை சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையில் எதிர்வரும் 17ஆம் திகதி (17-8-2024) சனிக்கிழமையும் 18ஆம் திகதி (18-8-2018) ஞாயிற்றுக்கிழமையும் குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ

Read More
உள்நாடு

மு.கா.வின் கோரிக்கைகள் ஏற்பு..! சஜித்துடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்து..!

முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் நேற்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமினால் கையளிக்கப்பட்டது. இந்த

Read More
உள்நாடு

பேருவளை நிருபர் முக்தாரின் தாய் மாமன் காலமானார்..!

பேருவளை சீனன் கோட்டை வடுகொடை சேக் இப்ராஹிம் மாவட்டத்தையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.இஸ்பார் ஹாஜியார் ஐந்தாம் திகதி இரவு தனது 74 வது வயதில் காலமானார். ஐந்து பிள்ளைகளுக்குத்

Read More
உள்நாடு

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும். – ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துடன் தற்போது எம்மால் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் பொது

Read More
விளையாட்டு

சிங்கங்களின் கர்ஜனையில் மண்டியிட்டது இந்தியா ; 27 வருடங்களின் பின்னர் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இலங்கை

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க 3ஆவதும் இறுதியுமான போட்டியில் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைச் சேர்த்துக் கொடுக்க வெல்லாலகே சுழலில்

Read More
உள்நாடு

GMOA தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும், அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு..!

நேற்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர

Read More
உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் பலஸ்தீன தூதுவர் பிரியாவிடை..!

இலங்கையில் மிக நீண்ட காலமாக பலஸ்தீன தூதுவராக கடமையாற்றிய பின்னர், இஸ்லாமாபாத்திற்கு இராஜதந்திரியாக இடமாற்றம் பெற்றுச் செல்லும் கலாநிதி சுஹைர் எம்.எச்.செய்த் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Read More
உலகம்

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம்..!  – மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்..!

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஹசீனா இந்தியா வந்தார். ஹசீனா வேண்டுகோள் விடுத்ததை

Read More
உள்நாடு

பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளுக்கு  STEM ஆசிரியர் பயிற்சி திட்டம்..!

2023 ஜூலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு

Read More
உலகம்

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 344 பேர் பலி..! 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை..! 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்கவைப்பு..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 344-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக சனிக்கிழமையும் மீட்புப் பணிகள் தொடரும்

Read More