ரணிலின் கைது தொடர்பில் இராஜதந்திரிகளோ அமைப்புக்களோ ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.அமைச்சர் விஜித ஹேரத்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Read More