உள்நாடு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பரில் நிறைவு..!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி

Read More
உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு..!

முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று முன்தினம் (26) அன்று அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

Read More
உலகம்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 23 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை- இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக்குழுவினர் புதுதில்லிக்கு வருகை..!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 23 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை- இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக்குழுவினர் புதுநில்லிக்கு வருகை

Read More
உலகம்

புதுடில்லி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தைப் பார்வையிட்ட ரவூப் ஹக்கீம்

புதுதில்லியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தலைமை நிலையம் காயிதே மில்லத் சென்டரை புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம்

Read More
உள்நாடு

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.08.2025) நிந்தவூர் பிரதேச செயலக

Read More
விளையாட்டு

சிம்பாப்வேயிற்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு; புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ரி20 போட்டித் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் அணியின் 17 பேர் கொண்ட குழாம் இன்று இலங்கை கிரிக்கெட்

Read More
உள்நாடு

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்

Read More
உள்நாடு

செப்டம்பர் முதலாம் திகதி யாழ் செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார

Read More
உள்நாடு

ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேஷியாவில் கைது

“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,

Read More