ஆளுனராக இன்று ஹாபிஸ் நஸீர் சத்தியப்பிரமாணம்..!
முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் வடமேல் மாகாண ஆளுனராக நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர்
Read Moreமுன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் வடமேல் மாகாண ஆளுனராக நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர்
Read Moreநாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்திருப்பதையும் அவ்வப்போது மழை பெய்தாலும் இவ்வெப்ப நிலைமை அவ்வாறே நிலவுவதாகவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு , கிழக்கு ,
Read Moreஓமான் நாட்டில் நாளை (2) கடும் காற்று,கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அந் நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஏற்படக் கூடிய
Read More“வண்ணம் “இரசனையில் தேடல் எனும் தொனிப்பொருளில் இரத்தினபுரி ஹபுகஸ்தன்ன நாவலர் வித்தியாலயத்தில் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மாபெரும் சித்திரக்கண்காட்சியொன்று பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏப்ரல்
Read Moreகற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கோடு பாட
Read Moreஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்
Read Moreதொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ
Read Moreஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய மே தின பேரணியில் பேருவளை தொகுதியில் இருந்து பெருமளவானோர் பங்குபற்றினர். அமைப்பாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன,இப்திகார் ஜமீல் ஆகியோரின் வழிகாட்டலின்
Read Moreதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச
Read Moreஅக்குறணை பிரதேச சபையினால் அக்குறணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காசாவத்தை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் அமைந்துள்ள அசானா வீதியினை கொங்கிரட் வீதியாக நிர்மாணித்து மக்களின் பாவனைக்காக திறந்து
Read More