Sunday, June 14, 2026
Latest:
உள்நாடு

பதுளை கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட அவதானம்..!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கரந்தகொல்ல பிரதேசத்தில் எல்ல வெல்லவாய வீதிக்கு அருகில் ஏற்பட்ட

Read More
உலகம்

தீன் தயாள் உபாத்யாய்  கோரக்பூர் பல்கலைக்கழகம் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது

இந்தியாவின் தீன தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் தனது பட்டப் படிப்பு கற்கை நெறிகளைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களிடமிருது விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தீன தயாள் உபாத்யாய்கோரக்பூர்

Read More
உலகம்

ரியாத் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம் நிறைவு..! பல முக்கிய சந்திப்புகளை மேற்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர்..!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார

Read More
உள்நாடு

கராகொட அல் ஹிக்மா பள்ளியில் பரிசளிப்பு நிகழ்வு.

எட்டியாந்தோட்டை, பகல காரகொடை அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதம் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

சமாதானத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப முன்வாருங்கள் -ஊடக மாநாட்டில் கோரிக்கை முன்வைப்பு..!

இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பும் வகையில்  அனைத்து இன மக்களும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து சிவில் சமூக சுயாதீன

Read More
உலகம்

கத்தாரில் நடைபெற்ற மாபெரும் சித்திரை திருநாள் கொண்டாட நிகழ்வு..!

கத்தார் தமிழர் சங்கம் பெருமையுடன் வழங்கிய சித்திரை திருநாள் இசை மேடைக் கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 25ம் திகதி மாலை 6 மணிக்கு கத்தார் தேசிய மாநாட்டு

Read More
உள்நாடு

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த இளம் தாய் கைது.- கண்டல்குடாவில் சம்பவம்

கல்பிட்டி கண்டல்குடா பிரதேசத்தில் 39 நாட்களேயான பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிய இளம் தாய் கல்பிட்டிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

1700 ரூபா அதிகரிப்பை வழங்க முடியாது..! கை விரிக்கும் தோட்ட கம்பனிகள்…!

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு

Read More
உள்நாடு

O+ சிறு நீரகம் தேவை..!

பேருவளை சீனன் கோட்டை தர்கா வீதி இலக்கம் 84/1 ஏ முகவரியில் வசிக்கும் எஸ்.எஸ்.யு‌.ஹலீமா சிறுநீரக நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு வாரத்திற்கும்

Read More
Uncategorized

இன்றைய வானிலை..!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது

Read More