உள்நாடு

வாராந்த எரிபொருள் QR ஒதுக்கீடு சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.

Read More
விளையாட்டு

சம்பியனானது தொட்டவத்தை அல் பஹ்ரியா மத்திய கல்லூரி

கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 12 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட சம்பியன் ஷிப் 2025

Read More
உள்நாடு

வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தவும்; சஜித் பிரேமதாச அரசிடம் வேண்டுகோள்

வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமைவதற்கு கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் அன்றைய தினத்தை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று

Read More
உள்நாடு

புதன்கிழமைகளில் மேலதீக வகுப்புகளுக்குத் தடை

விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

வரலாற்றுப் புகழ் மிகு அப்ரார் பள்ளிவாசலின் முன்னாள் தர்மகர்த்தாவும், பிரபல சமூக சேவையாளருமான முகத்தமுஷ் ஷாதுலி எம்.ஐ.எம். அஸாத் ஹாஜியார் காலமானார்

இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான வரலாற்றுப் புகழ் மிகு அப்ரார் பள்ளிவாசலின் முன்னாள் தர்மகர்த்தாவும் பிரபல சமூக சேவையாளருமான முகத்தமுஷ் ஷாதுலி எம்.ஐ.எம். அஸாத் ஹாஜியார் தனது 98வது

Read More
உள்நாடு

இறை இல்லத்தை அபிவிருத்தி செய்ய உதவி கோருகின்றனர்

புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள மொஹிதீன் ஜூம்ஆ மஸ்ஜித் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வருபவர்கள் பாரிய அகௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக இப்பள்ளிவாசலை

Read More
உலகம்

லெபனான் எல்லைப் பகுதியில் ஈராக் படையினர் தாக்குதல்

ஈராக் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத்

Read More
உள்நாடு

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது

மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே

Read More